Kadavul Thantha Lyrics
கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Iru Malargal (1967) (இரு மலர்கள்)
Music
M. S. Viswanathan
Year
1967
Singers
L. R. Eswari, P. Susheela
Lyrics
Vaali
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன
மலர்
காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன
மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு
போனதம்மா
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு
போனதம்மா
பாவை கூந்தல் சேர்ந்த மலர் பருவம் கண்டு பூத்த
மலர்
பாசம் கொண்டு வந்ததம்மா பரிசாய்த் தன்னைத்
தந்ததம்மா
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு
அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான்
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும் கோயில் சேர்ந்த ஒரு
மலரும்
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும் இதயம் எங்கும் அமைதி பெரும்
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன
மலர்
காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன
மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு
போனதம்மா
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு
போனதம்மா
பாவை கூந்தல் சேர்ந்த மலர் பருவம் கண்டு பூத்த
மலர்
பாசம் கொண்டு வந்ததம்மா பரிசாய்த் தன்னைத்
தந்ததம்மா
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு
அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான்
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும் கோயில் சேர்ந்த ஒரு
மலரும்
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும் இதயம் எங்கும் அமைதி பெரும்
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.