Velli Mani Lyrics
வெள்ளி மணி ஓசையிலே பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
Movie Name
Iru Malargal (1967) (இரு மலர்கள்)
Music
M. S. Viswanathan
Year
1967
Singers
P. Susheela
Lyrics
Vaali
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
உள்ளமெனும் கோயிலிலே
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.