Nanban Lyrics
நண்பன் அருகிருந்தால் கிடையாது பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Marina (2012) (மெரினா)
Music
Girish G
Year
2012
Singers
Vijay Prakash
Lyrics
Yugabharathi
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…
பாதை அறிவோம் பயணம் கூட அறிவோம்
நேரம் தடுமாற்றம் அறியோம்
கோடை அறிவோம் குளிரும் வாடை அறிவோம்
சூழல் எதை கேக்கும் அறியோம்
ஆடும் படகை அலையில் நாளும் அறிவோம்
மாறும் எதுவும் மனதை நாமும் அறிவோம்
இருந்த போதும் எதிர்காலம் அறியோம்
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…
தோளில் இருந்தால் சுமைகள் தானே இறங்கும்
நானே சுமை ஆனால் பிழையே
வானம் இருந்தால் நிலவு தீபம் கொடுக்கும்
நாமே இருள் ஆனால் குறையே
காலை பொழுதில் நகரம் வேறாய் தெரியும்
நெரிசல் கூடும் தெருவோரம் தொலைந்தோம்
ஆடை சலவை கசங்கி போகாது இருக்க
நகர்ந்து போகும் சில பேரால் கிழிந்தோம்
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…
பாதை அறிவோம் பயணம் கூட அறிவோம்
நேரம் தடுமாற்றம் அறியோம்
கோடை அறிவோம் குளிரும் வாடை அறிவோம்
சூழல் எதை கேக்கும் அறியோம்
ஆடும் படகை அலையில் நாளும் அறிவோம்
மாறும் எதுவும் மனதை நாமும் அறிவோம்
இருந்த போதும் எதிர்காலம் அறியோம்
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…
தோளில் இருந்தால் சுமைகள் தானே இறங்கும்
நானே சுமை ஆனால் பிழையே
வானம் இருந்தால் நிலவு தீபம் கொடுக்கும்
நாமே இருள் ஆனால் குறையே
காலை பொழுதில் நகரம் வேறாய் தெரியும்
நெரிசல் கூடும் தெருவோரம் தொலைந்தோம்
ஆடை சலவை கசங்கி போகாது இருக்க
நகர்ந்து போகும் சில பேரால் கிழிந்தோம்
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…