Mudhal Murai Lyrics
முதல் முறையாக பாடல் வரிகள்
Last Updated: May 29, 2023
Movie Name
Singham 3 (2017) (சிங்கம் 3)
Music
Harris Jayaraj
Year
2017
Singers
Harish Raghavendra, Karthik, Ramya NSK, Swetha Mohan
Lyrics
Thamarai
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீ தானே நீ தானே
என் தாய் போல தூங்காத சேய் போல
துரத்தாத பேய் போல காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தேl
பறப்பேன் மேலே வா கிளியே
வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின் தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன பதம் பார்த்தாலென்ன
நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீ தானே நீ தானே
என் தாய் போல தூங்காத சேய் போல
துரத்தாத பேய் போல காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தேl
பறப்பேன் மேலே வா கிளியே
வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின் தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன பதம் பார்த்தாலென்ன
நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.