வெண்பனி மலரே பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Pa. Paandi (2017) (ப. பாண்டி)
Music
Sean Roldan
Year
2017
Singers
Dhanush, Sean Roldan, Swetha Mohan
Lyrics
Dhanush
வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே

உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே…
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே…

வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே …
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே…

பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..

வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே

உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்