Azhagukku Lyrics
அழகுக்கு மறுபெயர் பாடல் வரிகள்
Last Updated: Sep 29, 2023
Movie Name
Annamitta Kai (1972) (அன்னமிட்ட கை)
Music
K. V. Mahadevan
Year
1972
Singers
S. Janaki, T. M. Soundararajan
Lyrics
Vaali
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை மேலே ஆடிடவோ
ஆடும் போது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ
பெண்மை மலர்ந்தே வழங்கும்
தன்னை மறந்தே மயங்கும்
விடிந்தபின் தெளிவது தெளியும்
அது தெளிந்தபின் நடந்தது புரியும்
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை மேலே ஆடிடவோ
ஆடும் போது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ
பெண்மை மலர்ந்தே வழங்கும்
தன்னை மறந்தே மயங்கும்
விடிந்தபின் தெளிவது தெளியும்
அது தெளிந்தபின் நடந்தது புரியும்
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.