Therintho Theriyamalo Lyrics
தெரிந்தோ தெரியாமலோ பாடல் வரிகள்
Last Updated: Mar 21, 2023
Movie Name
Un Samayal Arayil (2014) (உன் சமையல் அறையில் )
Music
Ilaiyaraaja
Year
2014
Singers
Ramya NSK, Karthik
Lyrics
Palani Barathi
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
சொல்லாமல் அள்ளிக்கொண்டு விளையாடும் கண்ணுக்குள்ளே
திருடாமல் திருடிக்கொண்டு தடுமாறும் நெஞ்சுக்குள்ளே
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
மழை வரும் போல் காற்று வந்து மனசுக்குள்ளே வீசுது
குடை பிடித்து காதல் வந்து ரகசியமாய் பேசுது
நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம்
யார் யாரோடு சொல்லுமோ பூவாசம்
சிறுநகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு
வளர்கிறது முத்தங்களின் விதைகள்
மழை வருது மழைக்கேத்த வெயில் வருது புயலும் வருது
இலை விழுது இலைகளோடு சிலை ஒன்று மிதந்து வருது
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
இதயத்திலே மாய வலையை விரித்தது யார் விழியிலே
வலை இதிலே மாட்டிக்கொண்டு தவிப்பது யார் உயிரிலே
ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம்
மேகங்களாய் போய்வரும் ஊர்கோலம்
கொழுந்துவிடும் நெருப்பினில் குளிர் காய்ந்து
கனவுகளில் சிவக்குது இரவு
பிழை கூட மறந்து போச்சு
புதுசாக மாறி போச்சு
அழகான பொய்கள் எல்லாம் எழுதாத கவிதை ஆச்சு
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
சொல்லாமல் அள்ளிக்கொண்டு விளையாடும் கண்ணுக்குள்ளே
திருடாமல் திருடிக்கொண்டு தடுமாறும் நெஞ்சுக்குள்ளே
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
மழை வரும் போல் காற்று வந்து மனசுக்குள்ளே வீசுது
குடை பிடித்து காதல் வந்து ரகசியமாய் பேசுது
நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம்
யார் யாரோடு சொல்லுமோ பூவாசம்
சிறுநகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு
வளர்கிறது முத்தங்களின் விதைகள்
மழை வருது மழைக்கேத்த வெயில் வருது புயலும் வருது
இலை விழுது இலைகளோடு சிலை ஒன்று மிதந்து வருது
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
இதயத்திலே மாய வலையை விரித்தது யார் விழியிலே
வலை இதிலே மாட்டிக்கொண்டு தவிப்பது யார் உயிரிலே
ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம்
மேகங்களாய் போய்வரும் ஊர்கோலம்
கொழுந்துவிடும் நெருப்பினில் குளிர் காய்ந்து
கனவுகளில் சிவக்குது இரவு
பிழை கூட மறந்து போச்சு
புதுசாக மாறி போச்சு
அழகான பொய்கள் எல்லாம் எழுதாத கவிதை ஆச்சு
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.