Lyrics
Naan Nenjukkulle Unna Lyrics
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளி வச்சே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு
மாலை வேளை போதை ஏறும் அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
ஊரு உறங்கும் வேளையிலே
ஒதுங்கி நீயும் வா மயிலே
மாமன் இருக்கான் தனிமையிலே
சரசம் பாட வா குயிலே
ஊரு உறங்கும் வேளையிலே
ஒதுங்கி நீயும் வா மயிலே
மாமன் இருக்கான் தனிமையிலே
சரசம் பாட வா குயிலே
ஏதோ ஒரு வேகம் கூடுது
தெனம் தெனம் தேகம் வாடுது
முந்தான சரியாய் நின்னாளே
முன்னூறு கதைய சொன்னாளே
எம்பாடு கொண்டாட்டந்தான் அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு
மாலை வேளை போதை ஏறும் அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
பூவும் நாரும் இணைஞ்சிருச்சு
பூச நேரம் நெருங்கிருச்சு
பாலும் பழமும் கலந்திருக்கு
மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு
புது சுகம் வந்து மோதுது
தெனம் தெனம் சிந்து பாடுது
நெஞ்சோரம் பாயும் செந்தூரம்
அஞ்சாறு நாளா மந்தாரம்
எம்பாடு திண்டாட்டம்தான் அடிப்புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு
காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு
மாலை வேளை போதை ஏறும் அடிப் புள்ளே
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
நீ என் மனச கிள்ளிவச்சே
People
Related People
4 people