Adiyae Adiyae Lyrics
அடியே அடியே பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Gethu (2016) (கெத்து)
Music
Harris Jayaraj
Year
2016
Singers
Karthik, Shalini
Lyrics
Thamarai
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
விழா விழா
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்க்கிறேன்
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்
நிறங்கள் கருப்பு
நிழல்களோ கருப்பு
பனியில் நனைந்தும்
பாதம் வேர்க்கிறேன்
கடை கண்ணால் உடைகின்றாள்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
எதையோ எதிர் பார்த்து
எரியும் பூங்காற்று
மழையை நீ பூத்து
அனலை மாற்று
அருகில் நீ இருந்தால்
அடியே நீரூற்று
தொலைவில் நீ சென்றால்
விழுவேன் தோற்று
துடிக்கும் இதயம்
முன்னை விட அதிகம்
நீ மயில, இறகா மயிலின் சிறகா
உன்னை பார்த்து நான் உதிரும் சருகா
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்
நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்
கடை கண்ணால் உடைகின்றால்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
விழா விழா
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்க்கிறேன்
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்
நிறங்கள் கருப்பு
நிழல்களோ கருப்பு
பனியில் நனைந்தும்
பாதம் வேர்க்கிறேன்
கடை கண்ணால் உடைகின்றாள்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
எதையோ எதிர் பார்த்து
எரியும் பூங்காற்று
மழையை நீ பூத்து
அனலை மாற்று
அருகில் நீ இருந்தால்
அடியே நீரூற்று
தொலைவில் நீ சென்றால்
விழுவேன் தோற்று
துடிக்கும் இதயம்
முன்னை விட அதிகம்
நீ மயில, இறகா மயிலின் சிறகா
உன்னை பார்த்து நான் உதிரும் சருகா
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்
நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்
கடை கண்ணால் உடைகின்றால்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்