Aa Hah Malai Lyrics
ஆஹா மழை மனதுக்குள் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kandaen (2011) (கண்டேன்)
Music
Vijay Ebenezer
Year
2011
Singers
Krish
Lyrics
Thamarai
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்
தோளில் சலசலவென ஆடும் சேலை
என்னை அது தழுவிட நான் கரைந்தேன்
முதல் நாள் பார்த்தபோதே மாறினேன்..
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரையில் பார்த்ததில்லையே
ஓராயுள் காலமும் காத்திருபேன்..
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்..
கால் பதித்து நீயும் சென்றால்..
என் தடங்கல் செல்லும் பின்னால்..
ஒரு வார்த்தை நீயும் சொன்னால்..
அதை மீரா முடியாது நான்..
உன் சிரிப்பில் என்னை தொலைத்தேன்.
என் குறைகள் எல்லாம் கரைத்தேன்.
எனை ஏங்கவைதவள் யார் இவளோ..
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்..
ஆலிலையின் அழகை போலே..
உன் இதயம் கண்டேன் மானே..
அதில் தூங்கும் கண்ணன் போலே..
இடம் கேட்டு பார்த்தேன் நானே..
நீ துவங்கிவைக்கும் நாளே..
பிழையின்றி போகும் தானே..
எனை நீங்கி போனதே என் மனமே..
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரையில் பார்த்ததில்லையே
ஓராயுள் காலமும் காத்திருபேன்..
பூவை அவளருகில் நான் இருந்தேன்
தோளில் சலசலவென ஆடும் சேலை
என்னை அது தழுவிட நான் கரைந்தேன்
முதல் நாள் பார்த்தபோதே மாறினேன்..
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரையில் பார்த்ததில்லையே
ஓராயுள் காலமும் காத்திருபேன்..
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்..
கால் பதித்து நீயும் சென்றால்..
என் தடங்கல் செல்லும் பின்னால்..
ஒரு வார்த்தை நீயும் சொன்னால்..
அதை மீரா முடியாது நான்..
உன் சிரிப்பில் என்னை தொலைத்தேன்.
என் குறைகள் எல்லாம் கரைத்தேன்.
எனை ஏங்கவைதவள் யார் இவளோ..
ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்..
ஆலிலையின் அழகை போலே..
உன் இதயம் கண்டேன் மானே..
அதில் தூங்கும் கண்ணன் போலே..
இடம் கேட்டு பார்த்தேன் நானே..
நீ துவங்கிவைக்கும் நாளே..
பிழையின்றி போகும் தானே..
எனை நீங்கி போனதே என் மனமே..
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரையில் பார்த்ததில்லையே
ஓராயுள் காலமும் காத்திருபேன்..