Malapola Unna Sumanthenae Lyrics
மலை போல உன்னை பாடல் வரிகள்
Last Updated: Jul 15, 2026
Movie Name
Dharani (2015) (தரணி)
Music
Ensone Bakkiyanathan
Year
2015
Singers
Chinmayi, Vijay Yesudas
Lyrics
Palani Barathi
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
நீ இருந்த கண்ணுக்குள்ள
நான் இருந்தேன் கனவுக்குள்ள
காதலெனும் நெருப்புக்குள்ள
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
பூ தாங்கும் காம்பப்போல
நான் உன்ன நெஞ்சில் வெச்சு
காத்து மழை வெய்யில் பட்டு தவிச்சேன்
காத்தில் வந்த வாசத்த
கால் கொலுசு தாளத்த
நானும் தானே கேட்டு கேட்டு உள்ளம் துடிச்சேன்
என்னோட ஆசைகள உன்னோட போக விட்டு
தன்னந்தனியாக நின்னு அழுதேன்
வெண்ணிலவா உன்ன நான் வாழ வெய்க்க எண்ணித்தான்
மேகம் போல உன்னை விட்டு பிரிஞ்சிருந்தேன்
உடல் உருகியதே
உயிர் மருகியதே
என் கூந்தல் பூக்கள்
சூடாம உதிர்கிறதே
பூமி எங்கும் பூக்கள் எதற்காக
மாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக
பூமி எங்கும் பூக்கள் எதற்காக
மாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
என் கண்ணு மின்ன மின்ன
கால் ரெண்டும் பின்ன பின்ன
மூச்சுக்குள்ள நாதஸ்வரம் கேட்டேன்
நெத்திச்சுட்டி புல்லாக்கு
முத்து மால லோலாக்கு
பொட்டு வச்சி நானும் உன்னை கொஞ்சி ரசிச்சேன்
சொல்லாமல் செத்துவிட
தோணியதா முத்தமிட
ஒட்டிவெச்ச உசுருக்குள் கெடந்தேன்
நெஞ்சு குழி விக்கிச்சு
நெத்தியெல்லாம் வேர்த்துச்சு
உன்னொடய மூச்சிலதான் நானும் இருந்தேன்
இமை துடிக்கிறதே
விழி சிலிர்க்கிறதே
நீ வந்த நேரம் என் கண்ணீர் சிரிக்கிறதே
காலம் யாவும் இருப்பேன் உனக்காக
காதல் நமக்கு இருக்கும் துணையாக
காலம் யாவும் இருப்பேன் உனக்காக
காதல் நமக்கு இருக்கும் துணையாக
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
நீ இருந்த கண்ணுக்குள்ள
நான் இருந்தேன் கனவுக்குள்ள
காதலெனும் நெருப்புக்குள்ள
மனசுக்குள்ள நான் பறந்தேனே
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
நீ இருந்த கண்ணுக்குள்ள
நான் இருந்தேன் கனவுக்குள்ள
காதலெனும் நெருப்புக்குள்ள
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
பூ தாங்கும் காம்பப்போல
நான் உன்ன நெஞ்சில் வெச்சு
காத்து மழை வெய்யில் பட்டு தவிச்சேன்
காத்தில் வந்த வாசத்த
கால் கொலுசு தாளத்த
நானும் தானே கேட்டு கேட்டு உள்ளம் துடிச்சேன்
என்னோட ஆசைகள உன்னோட போக விட்டு
தன்னந்தனியாக நின்னு அழுதேன்
வெண்ணிலவா உன்ன நான் வாழ வெய்க்க எண்ணித்தான்
மேகம் போல உன்னை விட்டு பிரிஞ்சிருந்தேன்
உடல் உருகியதே
உயிர் மருகியதே
என் கூந்தல் பூக்கள்
சூடாம உதிர்கிறதே
பூமி எங்கும் பூக்கள் எதற்காக
மாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக
பூமி எங்கும் பூக்கள் எதற்காக
மாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
என் கண்ணு மின்ன மின்ன
கால் ரெண்டும் பின்ன பின்ன
மூச்சுக்குள்ள நாதஸ்வரம் கேட்டேன்
நெத்திச்சுட்டி புல்லாக்கு
முத்து மால லோலாக்கு
பொட்டு வச்சி நானும் உன்னை கொஞ்சி ரசிச்சேன்
சொல்லாமல் செத்துவிட
தோணியதா முத்தமிட
ஒட்டிவெச்ச உசுருக்குள் கெடந்தேன்
நெஞ்சு குழி விக்கிச்சு
நெத்தியெல்லாம் வேர்த்துச்சு
உன்னொடய மூச்சிலதான் நானும் இருந்தேன்
இமை துடிக்கிறதே
விழி சிலிர்க்கிறதே
நீ வந்த நேரம் என் கண்ணீர் சிரிக்கிறதே
காலம் யாவும் இருப்பேன் உனக்காக
காதல் நமக்கு இருக்கும் துணையாக
காலம் யாவும் இருப்பேன் உனக்காக
காதல் நமக்கு இருக்கும் துணையாக
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
நீ இருந்த கண்ணுக்குள்ள
நான் இருந்தேன் கனவுக்குள்ள
காதலெனும் நெருப்புக்குள்ள