Engey Endhan Kadhali Lyrics
எங்கே எந்தன் காதலி பாடல் வரிகள்
Movie Name
Enakkul Oruvan (1984) (1984) (எனக்குள் ஒருவன்)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ரபபப்பா ரபபப்பா
ரபபப்பா ரபபப்பா பா
ஹே ரபபப்பா ரபபப்பா பா
ரபபப்பா பபபப தாததாததாத
ஹே ஹே ஹே
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலில்
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
ரருரருரருரபபப்பா ரருரருரருரபபப்பா ஹே
காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான் கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி
அடி கன்னியே உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை
காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
Hey You!
ஓடை மலரே மேடைக்கு வா
ஹாஹா
பேடைக்குயிலே பேர்சொல்லி வா
Your sweet name please?
லல்லி.
லில்லி?
Don't be Silly. லல்லி
கள்ளி
காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான் கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி ஹஹா
கன்னியே உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை
ஹே ஹே ஹே ஹே யா..
என்னைப் போல ஆட யாருமில்லை
என்னை இங்கு வெல்ல ஆளுமில்லை
என்னைப் போல ஆட ஹ யாருமில்லை
என்னை இங்கு வெல்ல ஆளுமில்லை
நான்தானே மன்மதன்
தரவேண்டும் சம்மதம்
Welcome baby.
என்ன அதிசயம்! ஒரு நிலவு தரையிலிருந்து புறப்பட்டு விண்ணுக்கு வருகிறதே!
என்ன மெளனம்? பேசு கண்ணே. உன் குரல் என்ன ராகம் என்ற நான் சுரம் பிரித்துச் சொல்கிறேன்.
உங்களுக்கு எத்தனை வாத்தியம் வாசிக்கத் தெரியும்?
ஆ... நான் வாசிக்காத வாத்தியம் நீ ஒருத்திதான் அன்பே
என்னோடு பாடுவீர்களா?
சொல்லாதே அப்படி. சங்கீத பாஷையில் நீயும் நானும் சுதி சேருவோமா என்று சொல்
Come on Everybody!
Everybody
That's good..
ஹே ஹே ஹே ஹே ய்யா!
ரபபப்பா ரபபப்பா பா
ஹே ரபபப்பா ரபபப்பா பா
ரபபப்பா பபபப தாததாததாத
ஹே ஹே ஹே
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலில்
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
ரருரருரருரபபப்பா ரருரருரருரபபப்பா ஹே
காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான் கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி
அடி கன்னியே உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை
காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
Hey You!
ஓடை மலரே மேடைக்கு வா
ஹாஹா
பேடைக்குயிலே பேர்சொல்லி வா
Your sweet name please?
லல்லி.
லில்லி?
Don't be Silly. லல்லி
கள்ளி
காலையில் கண்ணகி நீதான் கண்ணே
மாலையில் மாதவி நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான் கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி ஹஹா
கன்னியே உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை
ஹே ஹே ஹே ஹே யா..
என்னைப் போல ஆட யாருமில்லை
என்னை இங்கு வெல்ல ஆளுமில்லை
என்னைப் போல ஆட ஹ யாருமில்லை
என்னை இங்கு வெல்ல ஆளுமில்லை
நான்தானே மன்மதன்
தரவேண்டும் சம்மதம்
Welcome baby.
என்ன அதிசயம்! ஒரு நிலவு தரையிலிருந்து புறப்பட்டு விண்ணுக்கு வருகிறதே!
என்ன மெளனம்? பேசு கண்ணே. உன் குரல் என்ன ராகம் என்ற நான் சுரம் பிரித்துச் சொல்கிறேன்.
உங்களுக்கு எத்தனை வாத்தியம் வாசிக்கத் தெரியும்?
ஆ... நான் வாசிக்காத வாத்தியம் நீ ஒருத்திதான் அன்பே
என்னோடு பாடுவீர்களா?
சொல்லாதே அப்படி. சங்கீத பாஷையில் நீயும் நானும் சுதி சேருவோமா என்று சொல்
Come on Everybody!
Everybody
That's good..
ஹே ஹே ஹே ஹே ய்யா!
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.