Kathayai Kelada Lyrics
கதையைக் கேளடா பாடல் வரிகள்
Movie Name
Thai Ullam (1952) (தாய் உள்ளம்)
Music
Chittor V. Nagaiah
Year
1952
Singers
M. L. Vasanthakumari
Lyrics
Kanakasurabhi
கதையைக் கேளடா – கண்ணே
கதையைக் கேளடா....
வெள்ளை நிறப் பசு ஒன்று – கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமுங் கறுத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா.....(கதையை)
கண்கள் திறந்து எழுந்ததடா
கன்றை நினைத்து அலைந்ததடா
மனது ஓடியும் வேளையிலே
அம்மா எனுங் குரல் கேட்டதடா
தாவி ஓடி அணைத்ததடா......(கதையை)
கண்ணே கேளடா....மணியே கேளடா....
கண்மணியே கேளடா........
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.