Idho Thaanaagave Lyrics
இதோ தானாகவே பாடல் வரிகள்
Last Updated: May 29, 2023
Movie Name
Adhe Kangal (2017) (அதே கண்கள்)
Music
M. Ghibran
Year
2017
Singers
Clinton Cerejo
Lyrics
Uma Devi
இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன் விழி
காணாமலே உன்னை
போல் ஆகிறேன்
இலை வண்ணமாய்
மின்னுதே என்னை செல்லமாய்
கொல்லுதே காதல் காதல்
தூண்டுதே பார்வை கண்கள்
மீளுதே
ஆதவ பூவோ
மாதவ பூவோ உறவா
பகையா
காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி
அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி
அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி
முற்றும் துறந்தவள்
மோகம் தருபவள் நீ தானோ
பெண்ணே
நெற்றி சுடரென
நிலவை கோர்தவள்
நீயானாய் தானடி
ஒற்றை பூவின்
பிரம்மாண்ட காடாய்
நீயானாய் பெண்ணே
அற்றை நாளில்
அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி
அருகினில் வருதே
உயிரினை சுடுதே தோழி
உன் நினைவடி
தனிமையை
தொலைந்தேன் நிலவினில்
தொலைந்தேன் நீயே உறவடி
காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி
அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி
அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி
ஹே காதல் எந்தன்
விழிகள் ஆகி அழகே உன்னை
பார்க்குதடி உன் வாசம் எந்தன்
வழிகள் ஆகி அருகில் என்னை
சேர்க்குதடி
ஏனோ நீயாகிறேன் விழி
காணாமலே உன்னை
போல் ஆகிறேன்
இலை வண்ணமாய்
மின்னுதே என்னை செல்லமாய்
கொல்லுதே காதல் காதல்
தூண்டுதே பார்வை கண்கள்
மீளுதே
ஆதவ பூவோ
மாதவ பூவோ உறவா
பகையா
காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி
அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி
அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி
முற்றும் துறந்தவள்
மோகம் தருபவள் நீ தானோ
பெண்ணே
நெற்றி சுடரென
நிலவை கோர்தவள்
நீயானாய் தானடி
ஒற்றை பூவின்
பிரம்மாண்ட காடாய்
நீயானாய் பெண்ணே
அற்றை நாளில்
அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி
அருகினில் வருதே
உயிரினை சுடுதே தோழி
உன் நினைவடி
தனிமையை
தொலைந்தேன் நிலவினில்
தொலைந்தேன் நீயே உறவடி
காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி
அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி
அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி
ஹே காதல் எந்தன்
விழிகள் ஆகி அழகே உன்னை
பார்க்குதடி உன் வாசம் எந்தன்
வழிகள் ஆகி அருகில் என்னை
சேர்க்குதடி
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.