Pattukottai Ammalu Lyrics
பட்டுக்கோட்டை அம்மாளு பாடல் வரிகள்
Movie Name
Ranga (1982) (ரங்கா)
Music
Year
1982
Singers
S. P. Balasubramaniam, Malasiya Vasudevan
Lyrics
Vaali
பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்
பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்)
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி
ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்)
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்
பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்)
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி
ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்)
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.