என்ன பேச என்றே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Theeya Velai Seiyyanum Kumaru (2013) (தீயா வேலை செய்யனும் குமாரு)
Music
C. Sathya
Year
2013
Singers
Haricharan, Pa. Vijay
Lyrics
Pa. Vijay
என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை
யாரை கேற்பதென்றும் ஒன்றும் விளங்கவில்லை
உன்னை கேற்க வந்தால் வார்த்தை வரவில்லை

சுற்றிலும் உலகம் இல்லை
சுத்தமாய் நினைவும் இல்லை
இப்படி யேனடி தெரியவில்லை
வானிலே இரவே இல்லை
வாழ்கின்றேன் பரவா இல்லை
இன்னும் நான் சொல்லவா முடியவில்லை...

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை

உன்னை பார்த்துக்கொண்டே சாலையோரம் சென்றேன்
சாலை மிதந்தது
ஓ... உன்னை என்னிக்கொண்டே கையெழுத்து போட்டேன்
கவிதை ஆனது
உன் மடியில் மென்மையாய், நீ கொஞ்சும் பொம்மையாய்
நான் வாழ வேண்டும் எப்போதும் தனிமையிலே
உன் குட்டி கைகளில் பூந்தொட்டி போலவே
நான் வாழ வேண்டும் என்னாலும் உந்தன் அருகில்

ஓ... தொடுதிரை கனினி நீ தானே
உன் மலர் கன்னம் என்றேன்
கண்களோ மன்மத கழகம்மென்றேன்
இருவரி கவிதை தானே உன்னிதழ் ரெண்டும்மென்றேன்
உன்னையே உன்னையே உலகம் என்றேன்

கொஞ்ச தூரம் முன்னால் நீயும் நடந்து சென்றால்
வாசம் அறிகிறேன்
ஓ... சின்ன சின்ன வார்த்தை என்னை பார்த்து போசு
சுவாசம் உணர்கிறேன்
நீ வெளியில் புல்வெளி நீ துளியில் பனிதுளி
யோசித்து பார்த்தால் இப்படி ஒரு பெண் எவளுமில்லை
நீ இரவில் நன் பகல் நீ மழையில் பென் வெயில்
வாசித்து பார்த்தால் உன் போல் கவிதை எதுவும் இல்லை
(ஓ... சுற்றிலும்)

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.