Vaanam Thottu Pona Lyrics
வானம் தொட்டுப் போன பாடல் வரிகள்
Last Updated: Jan 29, 2023
Movie Name
Devar Magan (1994) (தேவர் மகன்)
Music
Ilaiyaraaja
Year
1994
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
வானம் தொட்டுப் போன... மானமுள்ள சாமி... ஹோ...
வானம் தொட்டுப் போன மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந் தான்
தத்தளிச்சி வாடுதையா ஏழ இனந் தான்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
வெட்டறுவா தாங்கி… ஓ... வீசுகிற ஊரில்... ஹோ...
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவனும் நீயே
நல்ல வழி நீ தான் சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும்
நள்ளிரவ போன பின்னே வெள்ளி முளைக்கும்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான்
முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
வானம் தொட்டுப் போன மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந் தான்
தத்தளிச்சி வாடுதையா ஏழ இனந் தான்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
வெட்டறுவா தாங்கி… ஓ... வீசுகிற ஊரில்... ஹோ...
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவனும் நீயே
நல்ல வழி நீ தான் சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும்
நள்ளிரவ போன பின்னே வெள்ளி முளைக்கும்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான்
முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.