Irandhidava Lyrics
இறந்திடவா பாடல் வரிகள்
Last Updated: Mar 26, 2023
Movie Name
Madras (2014) (2014) (மெட்ராஸ்)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Gaana Bala
Lyrics
Gaana Bala
அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
சதி எனும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது
இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
வாழ்ந்த கதை மறைவதில்லை
நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
சென்னை மாநகரிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
சென்னை மாநகரிலே
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
பிரிந்து விட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உன்னை எழந்து விட்டு அழுகின்றோம்
நாங்கள் உரிமையிலே
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
யாசையில் உன் உதயம்
யாருக்கும் உன் போல் இல்லை இதயம்
எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
புரட்சி செய்ய புறப்பட்டது
அன்பே உண்மையை நம்பி
புதுமை பல செய்வதற்குள்
உனக் இம்மரணம்
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
சதி எனும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது
இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
வாழ்ந்த கதை மறைவதில்லை
நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
சென்னை மாநகரிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
சென்னை மாநகரிலே
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
பிரிந்து விட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உன்னை எழந்து விட்டு அழுகின்றோம்
நாங்கள் உரிமையிலே
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
யாசையில் உன் உதயம்
யாருக்கும் உன் போல் இல்லை இதயம்
எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
புரட்சி செய்ய புறப்பட்டது
அன்பே உண்மையை நம்பி
புதுமை பல செய்வதற்குள்
உனக் இம்மரணம்
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.