Piravi Lyrics
பிறவி என்ற தூண்டில் பாடல் வரிகள்
Last Updated: Mar 28, 2023
Movie Name
Masss (2015) (மாஸ்)
Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
Vaikom Vijayalakshmi
Lyrics
Madhan Karky
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
யார் விழியில் யார் வரைந்த
கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ
ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்
உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
யார் விழியில் யார் வரைந்த
கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ
ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்
உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.