Adho Mega Oorvalam Lyrics
அதோ மேக ஊர்வலம் பாடல் வரிகள்
Movie Name
Eeramaana Rojaave (1991) (ஈரமான ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Mano
Lyrics
Pulamaipithan
அதோ மேக ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஒரே நாள் நிலவினில் முகம்
பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா
(அதோ)
உனது பாதம் அடடடா இலவம்
பஞ்சு
நடக்கும் போக
துடித்தது எனது நெஞ்சு
நிமிர்ந்த வாழைத் தண்டிலே ராஜ
கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம்
என்ன வா வா
(அதோ)
குழலைப் பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை
வந்து ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
(அதோ)
மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஒரே நாள் நிலவினில் முகம்
பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா
(அதோ)
உனது பாதம் அடடடா இலவம்
பஞ்சு
நடக்கும் போக
துடித்தது எனது நெஞ்சு
நிமிர்ந்த வாழைத் தண்டிலே ராஜ
கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம்
என்ன வா வா
(அதோ)
குழலைப் பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை
வந்து ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
(அதோ)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.