முருகனே செந்தில் பாடல் வரிகள்

Last Updated: Jul 11, 2026

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே...
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...

ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே...
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே...
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே... ஏ... 
திருமுருகாற்றுப் படையுடனே வரும் 
சேவகனே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும் 
சேவகனே...