Hey Raja Lyrics
ஹேய் ராஜா ஒன்றானோம் பாடல் வரிகள்
Last Updated: Mar 28, 2023
Movie Name
Jallikattu (1987) (ஜல்லிக்கட்டு)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
Mano, S. P. Balasubramaniam
Lyrics
Gangai Amaran
ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று
லா ல லலல் லா லா ல லலல் லா
லால லலல்லால லலலல லால லலல்லா...
வேலி உனக்கு கிடையாது
தாவி பறந்து விளையாடு
பாச வலை விழுந்த போது
பறவை பறக்க முடியாது
காலம் கரம் அணைத்த கோலம்
இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது
நாளும் இணைந்திருந்து வாழும் இறைவன் தந்த
கோலம் புவியை வென்றது
இனி மேலே பாடு புது ராகம் ஹா
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
ஹா இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று
பார்வை கருணை மழை சிந்தும்
பழகும் தமிழும் புதுச் சந்தம்
பாதி வழியில் வந்த பந்தம்
தேவன் எனக்களித்த சொந்தம்
யோகம் எனக்கு ஒரு யோகம்
மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது
வானம் வரை பறந்த நானும்
வழியில் துணை நீயும் இணையக் கண்டது
தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
ஹா இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
ஹஹஹ்ஹா இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று...
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று
லா ல லலல் லா லா ல லலல் லா
லால லலல்லால லலலல லால லலல்லா...
வேலி உனக்கு கிடையாது
தாவி பறந்து விளையாடு
பாச வலை விழுந்த போது
பறவை பறக்க முடியாது
காலம் கரம் அணைத்த கோலம்
இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது
நாளும் இணைந்திருந்து வாழும் இறைவன் தந்த
கோலம் புவியை வென்றது
இனி மேலே பாடு புது ராகம் ஹா
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
ஹா இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று
பார்வை கருணை மழை சிந்தும்
பழகும் தமிழும் புதுச் சந்தம்
பாதி வழியில் வந்த பந்தம்
தேவன் எனக்களித்த சொந்தம்
யோகம் எனக்கு ஒரு யோகம்
மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது
வானம் வரை பறந்த நானும்
வழியில் துணை நீயும் இணையக் கண்டது
தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
ஹா இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
ஹேய் ராஜா
ஒன்றானோம் இன்று
ஹஹஹ்ஹா இனி நாம் தானே
ரெண்டல்ல ஒன்று...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.