Hey Rama Lyrics
ஹை ராம ஓர் வாரமாய் பாடல் வரிகள்
Last Updated: Jan 29, 2023
Movie Name
Rangeela (1995) (ரங்கீலா)
Music
A. R. Rahman
Year
1995
Singers
Hariharan, Swarnalatha
Lyrics
Vairamuthu
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே
உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை
இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போடும் தாளங்கள்
என் தேகம் இன்னும் தாளாது
பூவை பூவினோமா ஹோய்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே
உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை
இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போடும் தாளங்கள்
என் தேகம் இன்னும் தாளாது
பூவை பூவினோமா ஹோய்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.