சாரலே சாரலே சாயவா தோளிலே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Vedigundu Murugesan (2009) (வெடிகுண்டு முருகேசன்)
Music
Dhina
Year
2009
Singers
Madhu Balakrishnan, Madhushree
Lyrics
Yugabharathi

சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே

ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா
ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா (சாரலே)

தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது ஏனோ ஏனோ ஏனோ
கொடியின் நிழலே ஓவியமானது ஏனோ ஏனோ ஏனோ
வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை
தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை

விடிய விடிய உறவே மனது உருகினேனே
தீரா ருசியை திருடிப் பருகுவேனே
ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா (சாரலே)

தாமரை நீரினில் தாரகை ஆனது தேனே தேனே தேனே
சூரிய தேவனே சூரையும் ஆடுது தானே தானே தானே
ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை
ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை

இனிய இனிய சுமையை இரவு அறிய வருமே
பாயை நேய உதடு கவிதை தருமே
ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா..(ஹேய் நிலா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.