Saami Kitta Solli Lyrics
சாமிக்கிட்ட சொல்லி பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Aavarampoo (1992) (ஆவாரம் பூ)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Gangai Amaran
ஆண் : { சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே } (3)
பெண் : முத்துமணியே
பட்டு துணியே ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து வந்தச்
சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
ஆண் : கூவாத குயில்
ஆடாத மயில் நானாக
இருந்தேனே பூவோடு
வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே
பெண் : ஆதாரம் அந்த
தேவன் ஆணை சேர்ந்தாய்
இந்த மானை
ஆண் : நாவார ருசித்தேனே
தேனை தீர்ந்தேன் இன்று
நானே
பெண் : வந்தத் துணையே
வந்து அணையே
ஆண் : அந்த முல்ல
சந்திரனை சொந்தம்
கொண்ட சுந்தரியே
பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
பெண் : முத்துமணியே
பட்டு துணியே
ஆண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே
பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
பெண் : காவேரி அணை
மேலேறி நதி ஓடோடி
வரும் வேகம் பூவான
எனை நீ சேரும்விதி
மாறாத இறை வேதம்
ஆண் : பூலோகம் இங்கு
வானம் போலே மாறும்
நிலை பார்த்தேன்
பெண் : வாழ்நாளில்
சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்
ஆண் : வண்ணக் கனவே
வட்ட நிலவே
பெண் : என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
ஆண் : முத்துமணியே
பட்டு துணியே
பெண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே } (3)
பெண் : முத்துமணியே
பட்டு துணியே ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து வந்தச்
சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
ஆண் : கூவாத குயில்
ஆடாத மயில் நானாக
இருந்தேனே பூவோடு
வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே
பெண் : ஆதாரம் அந்த
தேவன் ஆணை சேர்ந்தாய்
இந்த மானை
ஆண் : நாவார ருசித்தேனே
தேனை தீர்ந்தேன் இன்று
நானே
பெண் : வந்தத் துணையே
வந்து அணையே
ஆண் : அந்த முல்ல
சந்திரனை சொந்தம்
கொண்ட சுந்தரியே
பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
பெண் : முத்துமணியே
பட்டு துணியே
ஆண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே
பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
பெண் : காவேரி அணை
மேலேறி நதி ஓடோடி
வரும் வேகம் பூவான
எனை நீ சேரும்விதி
மாறாத இறை வேதம்
ஆண் : பூலோகம் இங்கு
வானம் போலே மாறும்
நிலை பார்த்தேன்
பெண் : வாழ்நாளில்
சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்
ஆண் : வண்ணக் கனவே
வட்ட நிலவே
பெண் : என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
ஆண் : முத்துமணியே
பட்டு துணியே
பெண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே
பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.