என்னை விட்டால் யாருமில்லை பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Naalai Namadhe (1975) (நாளை நமதே)
Music
M. S. Viswanathan
Year
1975
Singers
K. J. Yesudas
Lyrics
Vaali
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு
அறுத்த மரத்தின் இலைகளில் ஒன்று
வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.