Vaanga Vaanga Lyrics
வாங்க வாங்க கோபலைய்யா பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Neethikku Pin Paasam (1963) (நீதிக்கு பின் பாசம்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
பட்டப்பகல் நேரங்கண்டு தூங்குறாளையா -
அந்திபட்டவுடன் எண்ணி எண்ணி ஏங்குறாளையா
கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா -
சிட்டுக்குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வெள்ளித் தட்டில் சோறெடுத்து வைக்கிறாளையா -
சோத்தைவிட்டு விட்டுத் தரையிலே கை வைக்கிறாளையா
துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா -
ஒருதூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வயசு வந்த பெண் முகத்தைப் பாருங்களையா -
நீங்கமனசு வச்சு இந்தக் கேசைத் தீருங்களையா
திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா -
கன்னம்சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன் சொல்லுங்களையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
பட்டப்பகல் நேரங்கண்டு தூங்குறாளையா -
அந்திபட்டவுடன் எண்ணி எண்ணி ஏங்குறாளையா
கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா -
சிட்டுக்குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வெள்ளித் தட்டில் சோறெடுத்து வைக்கிறாளையா -
சோத்தைவிட்டு விட்டுத் தரையிலே கை வைக்கிறாளையா
துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா -
ஒருதூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வயசு வந்த பெண் முகத்தைப் பாருங்களையா -
நீங்கமனசு வச்சு இந்தக் கேசைத் தீருங்களையா
திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா -
கன்னம்சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன் சொல்லுங்களையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா