Ini Pirivillamale Vaazhvom" Lyrics
இனி பிரிவில்லாமலே வாழ்வோம் பாடல் வரிகள்
Movie Name
Kalyani (1952) (கல்யாணி)
Music
G. Ramanathan
Year
1952
Singers
K. Rani, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே.....மண நாளே இதுதானே
ஊஹூம்....ஆஹா....
புது மணமே காண்போமே ஒன்றாகவே
நிலையாகவே...
நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே
நிலையாகுமே....
ஒரு கரையே அடைந்தோமே அலைக் கடலிலே
கண்ணினைப் போலவே இணையாய் புவி மீதிலே (இனி)
ஆஹஅஹஹஹஹா...ஆஹாஹாஹ்
புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே
எனைப் போலவே....
இது போலவே சுகமும் நான் காண்கிலேன்
நான் காண்கிலேன்...
ஒரு கரையே......புவி மீதிலே....
இனி பிரிவில்லாமலே......ஆஹாஹாஹ்.....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.