முதல் மழை எனை பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Bheemaa (2008) (பீமா)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Hariharan, Mahathi, R. Prasanna
Lyrics
Na. Muthukumar
குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ....
மே.... ஹி..... ரோஹினோ...
மே.... ஹி..... ரோஹினோ...

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..

பெண்: இம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்.. ம்.. இதயமாய் மிதந்ததே...யே..

(இசை..)

குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ....
மே.... ஹி..... ரோஹினோ...
மே.... ஹி..... ரோஹினோ...

ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...

பெண்: ஆ...ஆ..

ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

பெண்: எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையால்..

காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

(இசை...)
பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை....

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்....
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...

பெண்: ஊ.....
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

பெண்: ஊ.....
ஆண்: இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...

குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ....
மே.... ஹி..... ரோஹினோ...
மே.... ஹி..... ரோஹினோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.