Paalatril Thelaadudhu Lyrics
பாலாற்றில் சேலாடுது பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Koduthu Vaithaval (1963) (கொடுத்து வைத்தவள்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
K. Jamuna Rani, Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ கதைகள் கூறுது
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
பெண்மனது ஊஞ்சலாடுது
அதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வந்தது
உன் ஆடை தொட்டு ஆடுகின்றது
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
காளையுள்ளம் வாடுகின்றது
எண்ணம் கரை கடந்து ஓடுகின்றது
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ கதைகள் கூறுது
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
பெண்மனது ஊஞ்சலாடுது
அதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வந்தது
உன் ஆடை தொட்டு ஆடுகின்றது
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
காளையுள்ளம் வாடுகின்றது
எண்ணம் கரை கடந்து ஓடுகின்றது
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது