Enakenna Piranthava Lyrics
எனக்கென பிறந்தவ பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kizhakku Karai (1991) (கிழக்குக் கரை)
Music
Deva
Year
1991
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
ஆண் : ம்கும்..ஐ லவ் யூ..லவ்யூ
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஓ..
பெண் : ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
(இசை) சரணம் - 1
பெண்குழு : லாலாலா லா லா
லாலாலா லா லா லா
ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா
பெண் : ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அனல் மூச்சு வாங்கினாள்
ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு
பெண் : உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெப்பம் உண்டாச்சு
ஆண் : மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு
பெண் : உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
(இசை) சரணம் - 2
பெண்குழு : லாலா லாலலா
லாலா லாலலா
பெண் : நீ சூட்டும் பூவுக்காக
நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக
நடுநெத்தி வாடுது
ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே
உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலோடு கூடுது
பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட
ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட
பெண் : அடங்காது ஆசைக்கொண்டு
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
ஆண் : ஆ ஆ ஆஹா
பெண் : என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
ஆண் : ஆ ஆ ஆஹா
பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஒ..
ஆண் : ஆஆ..ஆஆ..ஆஆ.
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஓ..
பெண் : ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
(இசை) சரணம் - 1
பெண்குழு : லாலாலா லா லா
லாலாலா லா லா லா
ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா
பெண் : ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அனல் மூச்சு வாங்கினாள்
ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு
பெண் : உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெப்பம் உண்டாச்சு
ஆண் : மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு
பெண் : உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
(இசை) சரணம் - 2
பெண்குழு : லாலா லாலலா
லாலா லாலலா
பெண் : நீ சூட்டும் பூவுக்காக
நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக
நடுநெத்தி வாடுது
ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே
உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலோடு கூடுது
பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட
ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட
பெண் : அடங்காது ஆசைக்கொண்டு
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
ஆண் : ஆ ஆ ஆஹா
பெண் : என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
ஆண் : ஆ ஆ ஆஹா
பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஒ..
ஆண் : ஆஆ..ஆஆ..ஆஆ.
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்