Maalai nera thendral Lyrics
மாலை நேர தென்றல் பாடல் வரிகள்
Movie Name
Neerum Neruppum (1971) (நீரும் நெருப்பும்)
Music
M. S. Viswanathan
Year
1971
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
அணைத்தாலும் அடங்காததோ அது
போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காததோ....விளங்காததோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
கண்மணி என் மனம் உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ ......
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ
ஆஆஆஆஆஆஆஆஅ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
அஹா அஹஹா அஹா ஆஹா ஹா அஹா
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
அணைத்தாலும் அடங்காததோ அது
போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காததோ....விளங்காததோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
கண்மணி என் மனம் உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ ......
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ
ஆஆஆஆஆஆஆஆஅ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
அஹா அஹஹா அஹா ஆஹா ஹா அஹா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.