Vidiya Vidiya Nadanam Lyrics
விடிய விடிய நடனம் பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
Movie Name
Idhayathai Thirudathe (1989) (இதயத்தை திருடாதே)
Music
Ilaiyaraaja
Year
1989
Singers
Mano
Lyrics
Vaali
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஒடட்டும் காட்டாறு நாமல்லவோ
வா மனிதா உலகை ஆளலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து காட்டலாம் ராஜாதி ராஜாக்கள் போல்
ஏனென்று கேள்வி கேட்கவும் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட…
தக தக திமி தக தக
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் வாழட்டும் சமுதாயமே
ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழைய தத்துவம் அச்சங்கள் நமக்கில்லையே
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம் ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம் தப்பாத தாளங்கள் நாம் போட….
தக தக திமி தக தக
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஒடட்டும் காட்டாறு நாமல்லவோ
வா மனிதா உலகை ஆளலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து காட்டலாம் ராஜாதி ராஜாக்கள் போல்
ஏனென்று கேள்வி கேட்கவும் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட…
தக தக திமி தக தக
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் வாழட்டும் சமுதாயமே
ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழைய தத்துவம் அச்சங்கள் நமக்கில்லையே
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம் ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம் தப்பாத தாளங்கள் நாம் போட….
தக தக திமி தக தக
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.