Potta Pulla Manasu Lyrics
பொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்
Last Updated: Feb 06, 2023
Movie Name
Selva (1996) (செல்வா)
Music
Sirpi
Year
1996
Singers
Mano, Sujatha Mohan
Lyrics
Vaali
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா
என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா
கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்
அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத
பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா
ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா
எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா
உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்
வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா
என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா
கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்
அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத
பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா
ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா
எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா
உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்
வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.