உயிரே பிரியாதே பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Adaikalam (2006) (அடைக்கலம்)
Music
Sabesh-Murali
Year
2006
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
உயிரே பிரியாதே

உறவே விலகாதே



உயிரே பிரியாதே

உறவே விலகாதே



உயிரே பிரியாதே

உறவே விலகாதே



பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை

பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை

உலகம் உடைகின்ற போதும்

உயிரே அருகில் இரு போதும்



உயிரே பிரியாதே

உறவே விலகாதே



உச்சி முதல் பாதம் வரை

உதடுகள் நடத்தி

உணர்ச்சியின் அணைகளை உடையது விட்டாயே



என்ன இது என்று உன்னை

வினாவிட வந்தேன்

இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே



மொத்த மனித குளம்

கண்ட சுகம் முழுதும்

ஒத்த இரவில் முடிப்போம்



அண்டம் முடியும் வரை

இன்று கொண்ட சுகம்

கண்டு கண்டு களிப்போம்



உயிரே பிரியாதே

உறவே விலகாதே

உயிரே பிரியாதே



எனக்கு ஒன்று உனக்கு ஒன்று

இரு பிள்ளை தந்தை

கணவனே நீ செய்த

கருணைக்கு வணக்கம்



படுகையில் சுமந்ததால்

பத்து மாதம் சுமந்தாய்

பாவையே நீ கொண்ட

பொறுமைக்கு வணக்கம்



நாம் கொண்ட குடும்பம்

ஒரு கோவில் என்று

குல தெய்வம் வந்து வணங்கும்



என் மூச்சு பேச்சு இந்த வழக்கை யாவும்

இந்த மூன்று பேரில் அடங்கும்



உயிரே பிரியாதே

உறவே விலகாதே

விலகாதே



பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை

பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை

உலகம் உடைகின்ற போதும்

உயிரே அருகில் இரு போதும்



உயிரே பிரியாதே ...

உறவே விலகாதே ...