Unathu Vizhiyel Lyrics
உனது விழியில் பாடல் வரிகள்
Last Updated: Jul 15, 2026
Movie Name
Naan Yen Pirandhen (1972) (நான் ஏன் பிறந்தேன்)
Music
Shankar-Ganesh
Year
1972
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Pulamaipithan
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்
காரணம் கூறுவதோ
உனை காண்பதென்ன சுகமோ
உனை காண்பதென்ன சுகமோ
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
என் உயிர் வாழ்கிறது
அது என்றும் வாழும் உறவு
அது என்றும் வாழும் உறவு
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
ஆ... கவிதை வாழ்வது
உலகை காண்பது
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்
காரணம் கூறுவதோ
உனை காண்பதென்ன சுகமோ
உனை காண்பதென்ன சுகமோ
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
என் உயிர் வாழ்கிறது
அது என்றும் வாழும் உறவு
அது என்றும் வாழும் உறவு
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
ஆ... கவிதை வாழ்வது